Cinema

ஆதரவு இன்றி தவிர்க்க விவசாயி.. தக்க சமயத்தில் உதவிய கடவுள் லாரன்ஸ்

Lawrence
Lawrence

ராகவா லாரன்ஸ் இவருக்கு அடுத்தவங்களுக்கு உதவுற மனநிலை இவருக்கு வந்தது... என்பதெல்லாம் பார்த்தா மெய் சிலித்துவிடுவீர்கள்.. இவர் போல மனிதர்கள் எல்லாம் கடவுள் கொடுத்த வரம்.இவர் சிறு வயதில் அதிக கஷ்டம் அடைந்தவர்..இதனால் கஷ்டப்படுப்பவர்களை பார்த்தால் தன்னால் முடிந்த உதவியை செய்து வருவார். ஏன் ஆரம்பத்தில் மாற்று திறனாளிக்காக தன்னுடைய சொந்த வீட்டயே அவர்களுக்கு கொடுத்து விட்டு வாடகை வீட்டில் இருந்தார்.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த ஆக்கனாம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பரமசிவம் இவர் தன்னுடைய கஷ்டத்தை கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்



இந்த வீடியோவை பார்த்த  நடிகர் ராகவா லாரன்ஸ் அவர் நடத்திவரும் மாற்றம் அறக்கட்டளை சார்பாக விவசாயிக்கு அவர் உதவி செய்ய இன்று விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை ஒன்றை அவர் கிராமத்திற்கு சென்று விவசாயிக்கு நேரடியாக வழங்கினார் நடிகர் ராகவா லாரன்ஸ் வாகனத்தில் வரும் பொழுது இளைஞர்கள் ஒன்று கூடி பேண்ட் வாத்தியுடன் நடனமாடி உற்சாகத்துடன் வரவேற்றனர்விவசாயி பரமசிவம் அவருக்கு டிராக்டர் சாவியை வழங்கும்பொழுது தன்னறியாமல் கண் கலங்கினார் அப்பொழுது நடிகர் லாரன்ஸ்  கண்ணீரை துடைத்து விட்டு கட்டி அணைத்து ஆறுதல் கூறினார் பின்பு விவசாயி குடிசை வீட்டுக்கு சென்று குடும்பத்தை சந்தித்து நலம் விசாரித்தார்.அவர் மே ஒன்றாம் தேதியிலிருந்து மாற்றம் என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார் இதில் இவரே கஷ்டப்படுபவர்களுக்கு நேரில் சென்று உதவு உள்ளார் உதவி செய்து கொண்டும் உள்ளார்..