24 special

பெண் செய்த செயல் ...! மொத்த கிராமமும் உறைந்தது...!

snake issue
snake issue

7 அடி நீள நாக பாம்பை பாம்பு பிடிக்கும் வீரர்கள் பிடித்த நிலையில் அதன் பிறகு அந்த வீட்டின் உரிமையாளர் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு  ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார் இவரது வீட்டு வாசலில் 7 அடி நீளம் கொண்ட கோதுமை நாகப்பாம்பு ஒன்று இருப்பதை கண்ட அவர் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தார் அங்கு விரைந்த பாம்பு பிடி வீரர்களா அங்கு இருந்த 7 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பை லாபகமாக மீட்டர் பின்னர் அங்கு பாம்பு வைக்கப்பட்டிருந்த பைக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பொதுமக்களால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.