Tamilnadu

பிராமண அடிமை என கிண்டல் செய்த "தாய் கிழவி' வசந்தா இரண்டே கேள்வி ஒரு போட்டோ ஓடவிட்ட ஷ்யாம் கிருஷ்ணசாமி !

shyam krishnasamy
shyam krishnasamy

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது குடும்பத்துடன் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு வைத்த கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். மேலும் இந்திய கலாச்சாரம் எனவும் கொலு பொம்மை வரலாற்றை அவர் குறிப்பிட்டு இருந்தார்.


இது சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் சிலர் கிருஷ்ணசாமி வெளியிட்ட  புகைபடத்தை குறிப்பிட்டு விமர்சனம் செய்தனர் , அவர்களுக்கு ஷியாம் கிருஷ்ணசாமி பதிலடி கொடுத்து வருகிறார் அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன "நீ கொலு வைத்தாலும் ஆவாக்கள் உன் வீட்டில் வந்து சுண்டல் வாங்க வர மாட்டார்கள்.அவர்கள் வீட்டுக்கு உன்னை கக்கூஸ் கழுவ தான் கூப்பிடுவார்கள்". என வயதான கிழவி ஒருவர் கிருஷ்ணசாமியை விமர்சனம் செய்தார் அதற்கு  ஷியாம் கொடுத்த பதிலடித்தான் மாஸ் 

‘அவாக்கள் சுண்டல் வாங்க மாட்டா,அவா கக்கூஸ் கழுவ தான் கூப்பிடுவா’… ‘கிழட்டு’ திராவிடம் தன்னை அறியாமல் வக்கிர சாதி புத்தியை வெளி கக்கியபோது!! ஒரு கொலு வச்சதுக்கு நல்லா வந்து கதறுதுங்க என பதிலடி கொடுத்துள்ளார் .

அத்துடன் பாவம் இவனுங்க தொண்டை தண்ணி வத்த கொலுவுக்கு எதிராக இங்க கத்திகிட்டு இருக்கானுங்க…  திராவிட தலைமை குடும்பங்களோ கொள்ளப்புரத்தில் கொலு வச்சு கொண்டாடிகிட்டு இருப்பாங்க பேப்பர் ரோஸ்ட் ‘புளிக்குது’… யாரும் சாப்பிடவேண்டாம்னு, திருட்டு தனமா எடுத்து தின்னுவது தான திராவிட பன்பாடு என  ஸ்டாலின் தயார் அவரது மனைவி துர்கா மற்றும் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கொலு பொம்மை வைத்து கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் .

அதானே கிருஷ்ணசாமி குடும்பத்துடன் கொலு வைத்து கொண்டாடினால் பிராமண அடிமை என சொல்பவர்கள் முதல்வர் தாய் மற்றும் மனைவி கொலு கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் வாய் திறப்பதில்லை ஏன் உண்மையான கோபாலபுரத்து அடிமைகள்தான் பெரியாரிஸ்ட்கள் தெரிந்துகொள் தாய் கிழவி  என அதே பதிவிற்கு கீழே பதிலடி கொடுத்துவருகின்றனர் , சமீபத்தில் தொடர்ந்து பெரியாரிஸ்ட்கள் ஷியாம் கிருஷ்ணசாமியிடம் அடிவாங்குவது தொடர்கதையாக மாறிவருகிறது .