Tamilnadu

பாடகி சின்மயி மருத்துவர் அரவிந்தராஜ் இடையே நடந்த வாக்குவாதம்

Singer cinmayi
Singer cinmayi

சின்மயி மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்ற தகவலை திமுக ஆதரவாளரும் மருத்துவருமான அறிவிந்தராஜ் என்பவர் குடிபோதையில் பொது வெளியில் பேசிய பேச்சுக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பாடகி சின்மயி மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் அவரை பற்றிய முழுமையான ரகசியங்கள் பல தெரியும் என அரவிந்தராஜ் என்ற மருத்துவர் குடி போதையில் கிளப் ஹௌசில் பேச, குடிகார டாக்டரின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த சிலர் சின்மயிக்கு தகவல் கொடுக்கும் நேரடியாக அந்த இணைப்பில் வந்த சின்மயி என்னை பற்றிய தவறான தகவலை பரப்ப காரணம் என்ன.

நான் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன் என கூறுங்கள், உண்மையில் நடந்ததை கூறவில்லை என்றால் சட்ட படி முழு நடவடிக்கை எடுப்பேன் எனவும் சின்மயி எச்சரிக்கை விடுத்தார், குடிபோதையில் பதில் தெரியாத குடிகார டாக்டர் ஏதோ உளற பலரும் அவரை கடுமையாக கண்டித்தனர், இந்நிலையில் காலை போதை தெளிந்த நிலையில் டாக்டர் நேரடியாக சிண்மயிடம் மன்னிப்பு கேட்க முயற்சி மேற்கொண்டார்.

ஒருவரை நடத்தை முதல் அனைத்தையும் தவறாக பேசிவிட்டு கடைசியில் மன்னிப்பு கேட்பது தீர்வாக அமையாது, ஒரு மருத்துவரை நம்பி அனைத்து ரகசியங்களை நோயாளிகள் சொன்னால் அதனை கொண்டு அவர்களை மிரட்டினால் எத்தனை பெண்களின் வாழ்கை சீர் கெடும் என்ற பல்வேறு கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் குடிகார டாக்டருக்கு ஆதரவாக சில சில்லறை எழுத்தாளர்கள், பார்ட் டைம் பேக்ட் செக்கர் சிலர் கருத்துக்களை பதிவிட அவர்களையும் வெளுத்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ், பெண்களை அவர்கள் குறித்த சில தகவலை பொது வெளியில் பரப்பி மருத்துவ தரபிற்கே தவறு இளைத்த நபரின் மருத்துவர் என்ற அங்கீகாரத்தை அரசு பறிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால்தான் உண்மையில் வரும் காலத்தில் இதுபோன்ற தவறான தவறுகள் நடக்காது எனவும் மக்கள் தரப்பில் வலியுறுத்த படுகிறது.

சின்மயி குறித்து போலி தகவலை பரப்பிய டாக்டரை சின்மயி கேள்வி எழுப்பிய காட்சிகளை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.https://fb.watch/64f0v9joXU/