24 special

சேகர்பாபுவால் வந்த வினை ஸ்டாலின் படித்து படித்து சொல்லியும் கேட்காத தயாநிதி சன்குழும சம்பவம் வெளிவந்தது

MKSTALIN,SEKARBABU
MKSTALIN,SEKARBABU

கலாநிதி மாறனுக்கு எதிரான தயாநிதி மாறனின் திடீர் லீகல் நோட்டீஸ், அதில் குறிப்பிட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகள் அனைத்துமே திமுகவின் மூத்த தலைவர்களையும் சக எம்.பி.க்களையுமே கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளதாம். தயாநிதி மாறன் இவ்வளவு வேகமாக, காட்டமாக செயல்பட்டிருப்பது கோபாலபுர குடும்பதையுமே ரொம்ப அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம்கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் இவ்வளவு கடுமையான வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதன் பின்னணி பற்றி தயாநிதியின் வட்டாரங்கள் அதிர்ச்சியகன தகவல்களை தெரிவித்துளார்கள். தயாநிதி கொஞ்ச நாளாகவே மன உளைச்சலில்தான் இருக்கிறாராம். 


குறிப்பாக கட்சியில் மொத்தமாக ஒதுக்கிவிட்டார்களாம். உட் கட்சியில் தமக்கு பெரிய மரியாதை இல்லைன்னு நினைக்கிறார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தாலும் கூட அந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட செயலாளர் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதியை மதிப்பதே கிடையாதாம்.கண்டுகொள்வதே இல்லையாம். குறிப்பாக மேயர் பிரியா கூட மத்திய சென்னைக்கு வந்தால் ஒரு வார்த்தைக்கு கூடா சொல்வதில்லையாம் அனைவரும் உதயநிதியின் கீழ் இருப்பதால் தயவை ஓரம் கட்டியுளார்கள் 

இது தான் முதல் காரணமாம். அடுத்ததாக கோபாலபுரத்திழும் கலாநிதிக்கு இருக்கும் ஆதரவு மரியாதை தயநிதிக்கு இல்லையாயம்.  திமுகவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமே புறக்கணிக்கப்படுகிறோம் என்பதுதான் தயாநிதியின் வேதனையாம். சில நேரங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் மட்டும் போய் சில உதவிகளை கேட்பார் தயாநிதி அதற்கும் அங்கு மதிப்பதில்லையாம். ஏனென்றால் மணி பவர் எல்லாம் கலாநிதியிடம் இருப்பது தான் காரணமாம். தேர்தல் நேரத்தில் கலாநிதி தேவைப்படும் அளவுக்கு தயாநிதி தேவைப்படவில்லையாம். . இப்படி கட்சியிலும் மரியாதை இல்லை. குடும்பத்திலும் தமக்கு வர வேண்டிய பங்குகள் முறையாகவும் முழுமையாகவும் கிடைக்கவில்லை கோபாலபுரமும் ஒதுக்கிவிட்டது என்பதால்தான் இப்படி லீகல் நோட்டீஸ் என தடலாடியாக வேற லெவலுக்கு இறங்கிவிட்டார்

இந்த பிரச்சனையில் கருணாநிதி போல திமுக தலைவர் ஸ்டாலின் தலையிட்டு, “குடும்ப பிரச்சனையை பெரிசாக்க வேண்டாம். நான் பேசுகிறேன்” என தயாநிதியிடம் கூறினாராம். இந்த பேச்சுவார்த்தையின் போது, தயாநிதியிடம் “முதல்வராகவும் கட்சித் தலைவராகவும் கூட சொல்கிறேன்” என சமாதானப்படுத்த ஸ்டாலின் முயற்சித்திருக்கிறார் ஸ்டாலினின் முயற்சிகளைத் தொடர்ந்து, தயாநிதி மாறனுக்கு ரூ.2,000 கோடி தர கலாநிதி மாறன் முன்வந்தாராம். ஆனால், தயாநிதி மாறன் இது மிகவும் குறைவான தொகை என ஏற்க மறுத்தாராம். பல லட்சம் கோடிக்கு  அதிபதி ஆனால் தருவதோ 200 0 கோடியா என கொந்தளித்துள்ளார் தயாநிதி. 

அப்போதும் கூட ஸ்டாலின் தலையிட்டு, “கலாநிதியிடம் பேசி கூடுதலாக ரூ.500 கோடி தர சொல்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். இதையும் ஏற்க மறுத்த தயாநிதி மாறன், இப்போது ஸ்டாலினை மீறி கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கலாநிதி மாறனுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதுதான் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்கின்றனர்.

திமுக தலைவர்,  ஸ்டாலினின் சமாதான முயற்சிகளை மீறி இப்போது கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் அவருக்கு திமுகவில் இனி எதிர்காலம் இல்லை என்றாகிவிட்டது.இப்படி “திமுகவிலும் எதிர்காலம் இல்லாமல்,  கோபாலபுர குடும்பத்தின் கோபத்துக்கும் உள்ளாகி, சொந்த குடும்பத்திலும் ஆதரவு இல்லாமல் இருக்கும் தயாநிதி மாறனுக்கு அப்படி யார்தான் பெரிய அளவில் ஆதரவு தருகிறார்கள்?” என்ற செய்திகள் திமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

டெல்லி’யில் இருந்து சிலர் தயாநிதி மாறனை இயக்குகிறார்கள் என மாப்பிளை தரப்பு ஸ்டாலினிடம் கூறியுள்ளார்கள்.திமுக தலைவர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சித்தும் பிரச்சனை வேண்டாம் என எச்சரித்தும் பிடிகொடுக்காமல் தயாநிதி மாறன் லீகல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இப்போது பங்கு சந்தை விவகாரங்களுக்கான அமைப்பான செபியிடம் போயிருக்கிறது. செபிதான், மேலிட உத்தரவு வந்தால் அமலாக்கத்துறைக்கு ஃபைல்களை அனுப்பி வைக்குமாம். அதுவும் அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த நிலையில் சான் குழுமம்முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது

கலாநிதி மாறனுக்கு எதிரான தயாநிதி மாறனின் திடீர் லீகல் நோட்டீஸ், அதில் குறிப்பிட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகள் அனைத்துமே திமுகவின் மூத்த தலைவர்களையும் சக எம்.பி.க்களையுமே கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளதாம். தயாநிதி மாறன் இவ்வளவு வேகமாக, காட்டமாக செயல்பட்டிருப்பது கோபாலபுர குடும்பதையுமே ரொம்ப அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம்கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் இவ்வளவு கடுமையான வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதன் பின்னணி பற்றி தயாநிதியின் வட்டாரங்கள் அதிர்ச்சியகன தகவல்களை தெரிவித்துளார்கள். தயாநிதி கொஞ்ச நாளாகவே மன உளைச்சலில்தான் இருக்கிறாராம். 

குறிப்பாக கட்சியில் மொத்தமாக ஒதுக்கிவிட்டார்களாம். உட் கட்சியில் தமக்கு பெரிய மரியாதை இல்லைன்னு நினைக்கிறார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தாலும் கூட அந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட செயலாளர் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதியை மதிப்பதே கிடையாதாம்.கண்டுகொள்வதே இல்லையாம். குறிப்பாக மேயர் பிரியா கூட மத்திய சென்னைக்கு வந்தால் ஒரு வார்த்தைக்கு கூடா சொல்வதில்லையாம் அனைவரும் உதயநிதியின் கீழ் இருப்பதால் தயவை ஓரம் கட்டியுளார்கள் 

இது தான் முதல் காரணமாம். அடுத்ததாக கோபாலபுரத்திழும் கலாநிதிக்கு இருக்கும் ஆதரவு மரியாதை தயநிதிக்கு இல்லையாயம்.  திமுகவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமே புறக்கணிக்கப்படுகிறோம் என்பதுதான் தயாநிதியின் வேதனையாம். சில நேரங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் மட்டும் போய் சில உதவிகளை கேட்பார் தயாநிதி அதற்கும் அங்கு மதிப்பதில்லையாம். ஏனென்றால் மணி பவர் எல்லாம் கலாநிதியிடம் இருப்பது தான் காரணமாம். தேர்தல் நேரத்தில் கலாநிதி தேவைப்படும் அளவுக்கு தயாநிதி தேவைப்படவில்லையாம். . இப்படி கட்சியிலும் மரியாதை இல்லை. குடும்பத்திலும் தமக்கு வர வேண்டிய பங்குகள் முறையாகவும் முழுமையாகவும் கிடைக்கவில்லை கோபாலபுரமும் ஒதுக்கிவிட்டது என்பதால்தான் இப்படி லீகல் நோட்டீஸ் என தடலாடியாக வேற லெவலுக்கு இறங்கிவிட்டார்

இந்த பிரச்சனையில் கருணாநிதி போல திமுக தலைவர் ஸ்டாலின் தலையிட்டு, “குடும்ப பிரச்சனையை பெரிசாக்க வேண்டாம். நான் பேசுகிறேன்” என தயாநிதியிடம் கூறினாராம். இந்த பேச்சுவார்த்தையின் போது, தயாநிதியிடம் “முதல்வராகவும் கட்சித் தலைவராகவும் கூட சொல்கிறேன்” என சமாதானப்படுத்த ஸ்டாலின் முயற்சித்திருக்கிறார் ஸ்டாலினின் முயற்சிகளைத் தொடர்ந்து, தயாநிதி மாறனுக்கு ரூ.2,000 கோடி தர கலாநிதி மாறன் முன்வந்தாராம். ஆனால், தயாநிதி மாறன் இது மிகவும் குறைவான தொகை என ஏற்க மறுத்தாராம். பல லட்சம் கோடிக்கு  அதிபதி ஆனால் தருவதோ 200 0 கோடியா என கொந்தளித்துள்ளார் தயாநிதி. 

அப்போதும் கூட ஸ்டாலின் தலையிட்டு, “கலாநிதியிடம் பேசி கூடுதலாக ரூ.500 கோடி தர சொல்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். இதையும் ஏற்க மறுத்த தயாநிதி மாறன், இப்போது ஸ்டாலினை மீறி கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கலாநிதி மாறனுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதுதான் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்கின்றனர்.

திமுக தலைவர்,  ஸ்டாலினின் சமாதான முயற்சிகளை மீறி இப்போது கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் அவருக்கு திமுகவில் இனி எதிர்காலம் இல்லை என்றாகிவிட்டது.இப்படி “திமுகவிலும் எதிர்காலம் இல்லாமல்,  கோபாலபுர குடும்பத்தின் கோபத்துக்கும் உள்ளாகி, சொந்த குடும்பத்திலும் ஆதரவு இல்லாமல் இருக்கும் தயாநிதி மாறனுக்கு அப்படி யார்தான் பெரிய அளவில் ஆதரவு தருகிறார்கள்?” என்ற செய்திகள் திமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

டெல்லி’யில் இருந்து சிலர் தயாநிதி மாறனை இயக்குகிறார்கள் என மாப்பிளை தரப்பு ஸ்டாலினிடம் கூறியுள்ளார்கள்.திமுக தலைவர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சித்தும் பிரச்சனை வேண்டாம் என எச்சரித்தும் பிடிகொடுக்காமல் தயாநிதி மாறன் லீகல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இப்போது பங்கு சந்தை விவகாரங்களுக்கான அமைப்பான செபியிடம் போயிருக்கிறது. செபிதான், மேலிட உத்தரவு வந்தால் அமலாக்கத்துறைக்கு ஃபைல்களை அனுப்பி வைக்குமாம். அதுவும் அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த நிலையில் சான் குழுமம்முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது