
இன்று ஓட்டு திருட்டு என்று அலறும் 'ராகுல்' காங்கிரசார், அப்போது, கண்ணை மூடிக்கொண்டு இருந்தனரா?காங்கிரசின் தில்லாலங்கடி வேலைகளை, 'பளிச்'சென்று எடுத்துச் சொன்ன காரணத்திற்காக, ராஜண்ணாவை, கர்நாடக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர். இந்நிலையில், உலகிற்கே, 'திருமங்கலம்' பார்முலாவை அறிமுகப்படுத்திய தி.மு.க., ராகுலின் பொய் பேச்சுக்கு ஜால்ரா தட்டுகிறது. ஓட்டு திருட்டு குறித்து தி.மு.க., பேசலாமா?