24 special

நிவேதா பெத்துராஜுக்கு பரிசு கொடுத்தாரா உதயநிதி...? லிஸ்ட்டை அடுக்கிய பிரபலம்..!

Nivetha Pethuraj, Udhayanithi stalin
Nivetha Pethuraj, Udhayanithi stalin

தமிழில் முன்னனி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் அடுத்தடுத்த படத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து சறுக்கலை சந்தித்து வந்தவர் நிவேதா. கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி மற்றும் நிவேதா பெத்துராஜ் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் அதனை உறுதி படுத்தும் நிலையில் தற்போது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சினிமா மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தையும் புரட்டியுள்ளது.


சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயநிதி, சினிமாவில் வரமாட்டேன் என்று சொன்ன உதயநிதி தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர். அதன் பின் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னார். அதற்கு மாறாக அரசியலுக்கு வந்தார் தற்போது விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று வகித்து வருகிறார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் சென்னையில் மக்கள் பயன்படுத்தும் சாலையில் ஃபார்முலா கார் ரேஸ் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்கு ஆரம்பத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்போது நடிகை நிவேதா பெத்துராஜ் திரைப்படங்களை தாண்டி தன்னை கார் ரேஸில் ஈடுபடுத்தினார். 

அதோடு, விளையாட்டிலும் ஆர்வம் கட்டி வரும் நிவேதா பெத்துராஜ் பேட்மிட்டன் போட்டியிலும் கவனம் செலுத்தி வருகிறார். நிவேதாவுக்காக தான் உதயநிதி கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார் என சில தகவல் வந்தது. உதயநிதி மற்றும் நிவேதா பெத்துராஜ் இணைந்து பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்திருந்தார். அதிலிருந்து நிவேதாவுக்கு உதயநிதி மீது ஒரு க்ரேஷ் என்று சமீபத்தில் கூறப்பட்டது. நிவேதா தான் உதயநிதியிடம் சென்னியில் கார் ரேஸ் நடத்த உதயநிதியிடம் கோரிக்கை வைத்தாராம். அதன் அடிப்படையிலே உதயநிதி கார் ரேஸில் மும்முரம் காட்டினார் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு கூடுதல் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, ஹைதராபாத்தில் பணக்காரர்கள் மட்டும் வாழும் பகுதியாக ஜுப்லீ ஹில்ஸ் உள்ளது. அதேபோன்று உதயநிதி தனது ரசிகைக்கு துபாயில் 50 கோடி ரூபாயில் வீடு ஒன்றை எடுத்து கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். இருவருக்குமான நட்பானது ஒரு படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளனர். உதயநிதி நடித்தாரா என்பது யாருக்கும் தெரியவில்லை ஆனால் அந்த நடிகைக்கு மட்டும் உதயநிதி மீது ஒரு பொஸஸிவ் இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் இருந்தால் தான் பொஸஸிவ் அதிகமாக இருப்பதால். உதயநிதி திட்டம் போட்டு துபாயில் ஒரு வீட்டை வாங்கி கொடுத்துள்ளார் என கூறியுள்ளார்.

துபாயில் லூலூ மால் உரிமையாளர் இருக்கும் பகுதியில் உதயநிதி அவருக்கு சொந்தமான இடத்தில் வாங்கி கொடுத்துள்ளார் என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். ரசிகைக்கு நடிகரை பார்க்கும் ஆசை வந்தால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சென்னை வந்து விளையாட்டு போட்டியில் ஆர்வம் காட்டுவார். நிவேதா பெத்துராஜுக்கு வீடு வாங்கி கொடுத்த பணமானது தற்போது தீவிரம் அடைந்து வரும் போதை பொருளின் பணம் என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு இணையத்தில் வைரலாக இதுவரை உதயநிதி தரப்போ அல்லது நிவேதா பெத்துராஜ் தரப்போ விளக்கம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.